ஐரோப்பா செய்தி

ஜெர்மனியர்களிடம் ஜனாதிபதி முன் வைத்துள்ள உருக்கமான கோரிக்கை!

ஜெர்மனியர்கள் அமெரிக்காவில் கல்வி கற்பதையோ, அல்லது பணிப்புரிவதையோ தவிர்க்க வேண்டும் என்று ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மெர்ஸின்  இந்தக் கருத்துக்கள்  அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதட்டங்களை எடுத்துக்காட்டுகின்றன.

சர்வதேச விடயங்கள் பற்றி கருத்து வெளியிட்ட அவர் உலகின் நிலையைப் பற்றி மக்கள் “பேரழிவு மனநிலையில்” சிந்திக்கும் போக்கைக் கொண்டிருப்பதாகவும், ஜெர்மானியர்கள் தங்கள் சொந்த நாட்டின் திறனைப் பற்றி அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“உலகில் ஜெர்மனியைப் போல, குறிப்பாக இளைஞர்களுக்கு, இத்தகைய சிறந்த வாய்ப்புகளை வழங்கும் நாடுகள் மிகச் சிலவே உள்ளன என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!