பூனையை கிரைண்டரில் வைத்து அரைத்து கொன்ற நபர்

வளர்ப்புப் பூனையை மின்சார கிரைண்டரில் வைத்து கொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதில் தொடர்புடையவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான செயலை சீன நாட்டவர் செய்துள்ளதாகவும் அவர் வலைப்பதிவு நடத்தி வருபவர் எனவும் சில சமூக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.
(Visited 17 times, 1 visits today)