ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலியாவில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட சிறுமி உயிரிழப்பு!

அவுஸ்ரேலியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட சிறிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஷார்னி லீ மிட்செல் என்ற 13 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட 05 நாட்களுக்கு பிறகு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஷார்னி ஏன் இவ்வளவு விரைவாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என பொலிஸார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்ஃப்ளூயன்ஸா ஏ-க்கு நேர்மறை சோதனை செய்த பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித