ஐரோப்பா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

பிரித்தானியாவில் பொலிஸ் பாதுகாப்பிற்கான இளவரசர் ஹாரியின் போராட்டம் மற்றுமொரு பின்னடைவை சந்துள்ளது.

இளவரசர் ஹரியின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்க குழுவின் தீர்ப்பை மேல்முறையீடு செய்வதற்கான கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் அரண்மனை பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் அவர்களுக்கான ஆயுதமேந்திய பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் பல்வேறு  சவால்கள் தோன்றியுள்ளன.

பலகட்ட விவாதங்களுக்கு பிறகு உயர் நீதிமன்ற நீதிபதி பீட்டர் லேன் பிப்ரவரியில் bespoke பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் தீர்ப்பளித்தார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், U.K. வாதிகளுக்கு மேல்முறையீடு செய்வதற்கான தன்னியக்க உரிமை இல்லை, அவ்வாறு செய்வதற்கு முன் அவர்கள் அசல் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில் மேல்முறையீடு செய்வதற்கான அனுமதிக்கான ஹாரியின் ஆரம்ப முயற்சியை உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content