ஐரோப்பா

பிரான்ஸில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவன்

 

பிரான்ஸ் – மார்செய் பகுதியில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி, கஞ்சா மற்றும் கொக்கைன் போன்ற போதைப்பொருட்களுடன் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவியல் தடுப்பு பொலிஸார் Parc-Kalliste தோட்டத்தில் வைத்து இருவரைக் கைது செய்தனர்.

போதைப்பொருள் விற்பனையாளர்கள் அதிகளவில் கூடும் இடம் அது என்பதால் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு வருகை தந்த இருவரையே பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடத்தில் 357 Magnum கலிபர் வை துப்பாகியும், கொக்கை மற்றும் கஞ்சா போதைப்பொருளும் இருந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் 15 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்