நாட்டின் சில பகுதிகளில் நீர்விநியோகத் தடை
கந்தான நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (04) பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது. இதற்கமைய பின்வரும் பகுதிகளில் 05 தொடக்கம் 16 மணிநேரம் வரை நீர்விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது. 01. மொரட்டுவ – காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (5 மணி நேரம்) 02. பாணந்துர– காலை 9.00 மணி […]





