ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அழைப்பு!
ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள கிர்கிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஜீன்பெக் குலுபாயேவ் (Jeenbek Kulubaev), அழைப்பு விடுத்துள்ளார். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து அதிக பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கும் வகையில் இந்த சீர்த்திருத்தம் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டால், தனது நாடு ஒரு பாலமாகச் செயல்படும் என்றும் அவர் கூறினார். ஐ.நா. பாதுகாப்பு சபையில் கிர்கிஸ்தானின் உறுப்புரிமை நிரந்தரமற்றதாகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். “சர்வதேச சட்டம், நாடுகளின் […]




