ஈரான்மீதான தடைகள் மீண்டும் அமுல்
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இதற்கான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரான் எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா செவ்வாய்க்கிழமை மீண்டும் அமுல்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானின் எண்ணெய் விற்பனைக்கு […]



