ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள் அழிப்பு!
”ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 13 போர் விமானங்கள் மற்றும் 11 விமானப்படை தளங்களை இந்தியப் படைகள் அழித்தன.” இவ்வாறு இந்திய விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி தெரிவித்தார். காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்தாண்டு மே மாதம் 7 ஆம் திகதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. இதன் […]













