பாவிப் புயலின் நகர்வு : சீனா, தைவான், ஜப்பான் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலில் மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் உருவான பாவி புயல், தைவானை நோக்கிச் நகர்ந்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைத் தாக்கக்கூடிய மிக வலிமையான புயலாக இது இருக்கலாம் என்பதால், வரக்கூடிய சீரற்ற வானிலைக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 1,000 கிலோமீட்டர் விட்டம் கொண்ட இந்தப் புயல், சனிக்கிழமை மாலை சீனாவின் கிழக்கு ஃபுஜியான் மாகாணத்திற்குள் நுழைவதற்கு முன்பு, வடக்கு தைவானுக்கு […]




