உலகம் செய்தி

அமெரிக்க தாக்குதல்களில் ஈரானில் 14 பேர் பலி

ஈரான்மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரான்மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் ஈரானின் ஐந்து மாகாணங்களைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 78 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மக்கள் தொடர்புத் துறைத் தலைவர் Hossein Kermanpour தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் 47 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி