உலகம் செய்தி

மத்திய கிழக்கில் இரட்டை போர் நிறுத்தம் – தற்காலிக அமைதி

  • April 20, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் தற்போது இரண்டு பகுதிகளில் போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயும், மற்றொன்று இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயும் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டு வார போர் நிறுத்தம் புதன்கிழமை நிறைவடையவுள்ளது. இதனிடையே, ஓமான் வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றிய சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனை போர் நிறுத்த மீறல் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, இஸ்ரேல் […]

error: Content is protected !!