ஓர்பனின் ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதாக தகவல்!
ஹங்கேரி பிரதமர் விகடர் ஓர்பனின் சகாப்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஓர்பனின் 16 ஆண்டு கால ஆட்சியில் செல்வம் பெருகியவர்கள் தற்போது வெளிநாடுகளில் முதலீடு செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஓர்பானுக்கு நெருக்கமான உயர் மட்டப் பிரமுகர்கள், தற்போது அமெரிக்காவில் குடிபெயர விசா தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓர்பன் 2010 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவருக்கு நெருங்கிய கூட்டாளிகள் ஐரோப்பிய […]




