இலங்கை செய்தி

ஊழல் குற்றச்சாட்டு – முன்னாள் அமைச்சர் பியசேனவுக்கு பிணை

  • April 20, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு அவர், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகப் பணியாற்றியபோது உரிய சட்ட நடைமுறைகளை மீறி காலி மாவட்டத்தைச் சேர்ந்த 134 பேரை தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தில் சிற்றூழியர்களாக நியமித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. […]

இலங்கை செய்தி

திஸ்ஸ விகாரை காணியை விடுவிக்க மறுப்பா?

  • January 12, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க முடியாது என கூறப்பட்டதாகக் வெளியாகும் தகவலை அரசாங்கம் நிராகரித்துள்ளது. திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் கொழும்பில் முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது காணிகளை விடுவிக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியஸ்தரான அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரனிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, “காணிகளை விடுவிக்க முடியாது என எவரும் கூறவில்லை. […]

error: Content is protected !!