உலகம் செய்தி

சிரியா – டமஸ்கஸில் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பம்

சிரியாவின் டமஸ்கஸ் விமான நிலையத்தில் இருந்து நாளை 07 முதல் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பஷர் அல் அசாத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து டமஸ்கஸ் விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவைகள் மறுஅறிவித்தல் வரும் வரை நிறுத்தப்பட்டன.

அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை முதல் டமஸ்கஸ் விமான நிலையத்தின் ஊடான சர்வதேச விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி