ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ்ஷையரில்(Cambridgeshire) ரயிலில் கத்திக்குத்து தாக்குதல்

லண்டனில் இருந்து கேம்பிரிட்ஜ்ஷையரின்(Cambridgeshire) ஹண்டிங்டனுக்குச்(Huntingdon) சென்ற LNER ரயிலில் கத்திக்குத்து தாக்குதல் ஒன்று நடந்துள்ளதாக பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது

தாக்குதல் தொடர்பாக இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எத்தனை பேர் கத்தியால் குத்தப்பட்டனர் மற்றும் காயங்கள் குறித்த எவ்வித விவரங்களையும் பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை வெளியிடவில்லை.

இந்நிலையில், சம்பவம் காரணமாக ஹண்டிங்டன் நிலையத்தைச் சுற்றி அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்டுள்ளதாக லண்டன் வடகிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், நாள் இறுதி வரை இடையூறு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி