பொழுதுபோக்கு

ஐயோ… விஜய் மகன் எடுத்திருக்கும் கதை இதுதானா? தயவு செய்து இத எடுக்காதீங்க சஞ்சய்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வெளியானதோடு சரி; அதற்கு பிறகு அந்தப் படம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்தச் சூழலில் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் படத்தின் கதை இதுதான் என்ற புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ஜேசன் சஞ்சய் படம் இயக்கப்போகிறார் என்று அறிவிப்பு வெளியானாலும் யார் அதில் ஹீரோவாக நடிப்பார் என்று தெரியாமல் இருக்கிறது. விஜய் சேதுபதி, விக்ரம் மகன் துருவ், கவின் உள்ளிட்டோரில் யாரேனும் ஒருவர் ஹீரோவாக நடிக்கலாம் என்று தகவல்கள் வெளியானாலும் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் படத்தின் கதை இதுதான் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்துதான் ஜேசன் தனது முதல் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என கூறப்பட்டது.

முன்னதாக அவர் தனது முதல் படமாக ஒரு காதல் கதையை எடுக்கவிருக்கிறார் என்று பேச்சு ஓடியது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், தமிழ் சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஏகப்பட்ட கதைகள் வெளியாகியிருக்கின்றன. சமீபத்தில்கூட ப்ளூ ஸ்டார், லால் சலாம் ஆகிய இரண்டு படங்கள் அந்த ஜானரில்தான் வந்தன.

அவற்றில் ப்ளூ ஸ்டார் மட்டுமே ஹிட்டடித்தது. லால் சலாம் சொதப்பியது. சூழல் இப்படி இருக்க ஜேசன் சஞ்சய் கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் எடுத்தால் அது ஹிட்டாகுமா? வித்தியாசமாக ப்ரெசண்ட் செய்வாரா என்று கேள்வி எழுப்புகின்ற்னார். இவரும் ரஜினியின் மகள் ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content