ஐரோப்பா முக்கிய செய்திகள்

நேட்டோ நாடுகள் மீது கண்வைத்த ரஷ்யா!! 03 நாடுகள்தான் முதல் இலக்கு!

2029 ஆம் ஆண்டில் ரஷ்யா நேட்டோ நாடுகளை ஆக்கிரமிக்கும் திறனை கொண்டிருக்கும் என  ஜெர்மன் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிறிஸ்டியன் பிராய்டிங் (Christian Freuding) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜேர்மனி தனது பாதுகாப்பு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் ரஷ்யா ‘பதற்றத்தை அதிகரிப்பதால்’ பிரித்தானியா பல தசாப்தங்களில் இல்லாத ‘மிகவும் ஆபத்தான காலகட்டத்தை’ எதிர்கொள்கிறது என்று அவர் கூறினார்.

ரஷ்யா நேட்டோ எல்லைகளுக்கு அருகில், குறிப்பாக பின்லாந்து, நோர்வே மற்றும் பால்டிக் நாடுகளில், தனது இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருவதாக உளவுத்துறை தெரிவிக்கிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் அடுத்த இலக்காக மேற்படி மூன்று நாடுகளும் இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்