உலகம்

AIஐக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் போதுமானதாக இல்லை – பேராயர் அதிருப்தி!

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும் தற்போதைய விதிமுறைகள் முற்றிலும் போதுமானதாக இல்லை என கேன்டர்பரி பேராயர் டேம் சாரா முல்லாலி (Dame Sarah Mullally) தெரிவித்துள்ளார்.

“பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை சாட்பாட்கள் இப்போது எளிதாக்குவதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

டர்ஹாம் பல்கலைக்கழக அறிக்கையை மேற்கோள் காட்டி, சாட்பாட்கள் கற்பழிப்பு மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பாத்திரமேற்புகளை எளிதாக்குகின்றன என்ற கவலைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பாதிப்புகள் பயனர்களின் தவறான பயன்பாட்டினால் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு தளங்களின் வடிவமைப்புத் தேர்வுகள் மற்றும் நிர்வாகத் தோல்விகளாலும் ஏற்படுகின்றன என்று பேராயர் எடுத்துரைத்தார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்