ஐரோப்பா

அரிய ரோமானியப் பதக்கம் – முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு!

சிற்றுருவக் கலைப்படைப்பு என வர்ணிக்கப்படும் அரிய ரோமானியப் பதக்கம் ஒன்று, முதல் முறையாக பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

2022-ல் மிட்லோதியனில்  (Midlothian) உள்ள வயல் ஒன்றில் இருந்து இந்த கருவி கண்டறியப்பட்ட  இந்த வெண்கலக் கலைப்பொருள், கி.பி. 100-160 காலகட்டத்தைச் சேர்ந்து என தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வடக்கு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட இந்தப் பதக்கம், ரோமானிய உலகத்தால் ஒரு உள்ளூர் தலைவருக்கு அந்தஸ்து மற்றும் ஆதரவின் சின்னமாக வழங்கப்பட்ட பரிசாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இது, எடின்பரோவில் உள்ள ஸ்காட்லாந்து தேசிய அருங்காட்சியகத்தில் நவம்பர் மாதம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!