இலங்கை செய்தி

கோழி இறைச்சி விலை உயரும் சாத்தியம்

சந்தையில் கோழி இறைச்சி விலை உயரும் போக்கு ஏற்பட்டுள்ளது.

கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

கோழி இறைச்சிக்கான சரியான கட்டுப்பாட்டு விலை இல்லாமை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக சந்தையில் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்பெல்லாம் மிகவும் குறைந்த விலையில் இருந்த போதிலும், சமீபகாலமாக கோழி இறைச்சி விலை 1500, 1600 ரூபாய் என அதிக விலைக்கு விற்கப்பட்டது.

எவ்வாறாயினும், நுகர்வோர் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யாததாலும் சந்தைக்கு அதிகளவு கோழி இறைச்சி விநியோகம் கிடைப்பதாலும் ஒரு கிலோ கோழியின் விலை 850-950 ரூபாவாக குறைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை