ஐரோப்பா

மீண்டும் உயர்ந்த எண்ணெய் விலை – இங்கிலாந்திற்கு பெரும் பாதிப்பு!

ஈரானிய சரக்குக் கப்பலான ‘தௌஸ்கா’வை அமெரிக்கா கைப்பற்றியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வடைந்துள்ளது.

இதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 05 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது 94.72 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதன்காரணமாக இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை மீற முயன்றதற்காக ‘தௌஸ்கா’ கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்க படைகள் தெரவித்துள்ளன.

இது அமைதி முயற்சிகளையும், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான நம்பிக்கையையும் பாதித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்