ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலியாவின் அருங்காட்சியகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மர்மப் பெட்டி!

அவுஸ்திரேலியாவின் சிட்னி  யூத அருங்காட்சியகத்தில் ‘சந்தேகத்திற்குரிய பொருள்’ கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சிட்னியின் CBDக்கு அருகில் உள்ள டார்லிங்ஹர்ஸ்ட் சாலையில் உள்ள அருங்காட்சியகத்தில் குறித்த சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் கண்டுப்பிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய பொருள் பற்றி விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரின் உதவியுடன் ஒரு வெள்ளைநிற பெட்டி அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித