இலங்கை செய்தி

கிளிநொச்சி எரிபொருள் நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் தீ பற்றியுள்ளது.

இதனையறிந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் பைக்கை விட்டுவிட்டு பதறியடித்து ஓடியுள்ளார்.

இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியில் ஈடுப்பட்டிருந்த ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு குறித்த தீயை அணைத்துள்ளனர். இதனால் பெரும் சேதம் தடுக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை