செய்தி மத்திய கிழக்கு

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசேகியன் வெற்றி

ஈரானிய ஜனாதிபதித் தேர்தலில் பழமைவாத அரசியல்வாதியான சைட் ஜலிலியை விட ஈரானிய இதய அறுவை சிகிச்சை நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மசூத் பெசேகியன் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூத் பெசேகியன் 16.3 மில்லியன் வாக்குகளைப் பெற்று ஜலிலியின் 13.5 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று ஆரம்பம் கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், முதல் சுற்றில் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை எவராலும் பெற முடியவில்லை.

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி விமான விபத்தில் மரணமடைந்ததை அடுத்து, கடந்த மே மாதம் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி