இலங்கை

மஹிந்தவிடம் 1 பில்லியன் ரூபா இழப்பீட்டை கோரியுள்ள மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தனக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறு அறிக்கைகள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயாராக உள்ள வர்த்தகர் ஒருவரிடமிருந்து தான் 100 மில்லியன் ரூபாய் பணம் பெற்றதாக அமைச்சர் அமரவீர ஊடகங்களுக்கு அவதூறான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் என மைத்திரிபால சிறிசேன அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Maithripala seeks Rs. 1 Bn compensation from Minister Amaraweera - NewsWire

Maithripala seeks Rs. 1 Bn compensation from Minister Amaraweera - NewsWire

தனது தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் அமைச்சர் அமரவீர அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மகிந்த அமரவீரவின் அவதூறுகள் மூலம் தனக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக 1 பில்லியன் ரூபாவை மகிந்த அமரவீர வழங்க வேண்டுமென மைத்திரிபால சிறிசேன அக் கடிதத்தில் கோரியுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content