ஐரோப்பா செய்தி

தீவிரமடையும் போர் : மொஸ்கோ செல்லும் ஐ.நாவின் உயர் அதிகாரி!

ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரியான ரெபேகா க்ரின்ஸ்பான், இந்த வாரம் மாஸ்கோ செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய தானியங்களை பாதுகாப்பான கருங்கடல் ஏற்றுமதியை அனுமதிக்கும் ஐ.நா. தரகு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ள நிலையில், அவரது இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

கடந்த ஜூலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மே 18க்கு அப்பால் தொடர அனுமதிக்க மாட்டோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் உற்பத்தி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி ஒப்பந்தத்தை தொடர மாட்டோன் என தெரிவித்துள்ளது.

எனவே இந்த விடயங்கள் குறித்த கலந்துரையாடல்கள் ரெபேகா க்ரின்ஸ்பானின் விஜயத்தின் போது இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content