கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 இலட்சம் இழப்பீடு அறிவிப்பு!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி ஏறக்குறைய 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் பொலிஸாரிடம் அனுமதி கோரியுள்ளதாக அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள் தெரிவித்துள்ளன. தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையை தொடர்ந்து மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கரூரில் பிரச்சாரம் நடந்த பகுதி […]













