நியூசிலாந்தில் தனது பிள்ளைகளை கொலை செய்து 4 வருடங்களாக கிடங்கில் வைத்திருந்த தாய்
நியூசிலாந்தின் ஒக்லாந்தில் தனது இரண்டு பிள்ளைகளை கொன்று, பின்னர் ஒரு சேமிப்பு அறையில் விட்டுச் சென்ற ஒரு தாய், கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்தப் பெண் தனது 8 வயது மகளையும் 6 வயது மகனையும் உணவில் விஷம் வைத்து கொன்றார். பின்னர் குழந்தைகளின் உடல்கள் மூன்று மெல்லிய பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு, ஒரு சூட்கேஸில் வைக்கப்பட்டு, கொண்டு செல்லப்பட்டன. அதனை தொடர்ந்து அந்தப் பெண் தனது பெயரை […]













