சீனாவில் விசித்திரத் திருடன் – பெண்ணுக்கு வீட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி
சீனாவில் சூட்சுமமான முறையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான சௌ என்ற நபர் வீடொன்றுக்குள் பெண்ணை மிரட்டித் தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளார். கண்காணிப்பு கெமராவில் சிக்காமல் இருக்கும் வகையில், மரப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்ட திருடன், அதனை கொள்ளையடிக்க விரும்பிய பெண்ணின் வீட்டில் வைத்துச் செல்லுமாறு விநியோக ஊழியர் ஒருவருக்குப் பணம் செலுத்தியுள்ளார். அவ்வாறு செய்யப்பட்ட நிலையில், மரப்பெட்டிக்குள் ஒளிந்திருந்த திருடன், வீட்டுக்குள் நுழைந்து பெண்ணை அச்சுறுத்தியுள்ளார். இதன்போது […]













