கனடாவில் தீவிரமடையும் மோசடி சம்பவங்கள் – பொது மக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மோசடி சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் காவல்துறையினர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த சில வாரங்களில் இந்த மோசடிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த விடயத்தில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அண்மையில், நோர்த் பே (North Bay) பகுதியில் வசிக்கும் ஒருவரிடமிருந்து 250,000 டொலர் பணமோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், கடந்த சில வாரங்களில் கிரிப்டோகரன்சி மோசடிகள், இணைய சந்தை ஏமாற்றங்கள், காதல் மோசடிகள் மற்றும் […]













