பொழுதுபோக்கு

இலங்கை இளைஞர்களின் மற்றுமொரு படைப்பு “ஒரு வழி பாதை”…

  • November 10, 2025
  • 0 Comments

இலங்கை என்றால் முன்னெொரு காலத்தில் உள்நாட்டு யுத்தம் என்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது இலங்கை அதிலிருந்து மீண்டு, வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இலங்கை இளைஞர்களும், நம்நாட்டுக்கு பெறுமையை தேடித்தந்துகொண்டு இருக்கின்றார்கள். வெளிநாட்டு படைப்புகளுக்கு நாம் கொடுக்கும் முன்னுரிமையை நம் நாட்டு கலைஞர்களுக்கு கொடுக்க வேண்டும். அந்த வகையில் இலங்கை இளைஞர்களின் தீவிர முயற்சியால் உருவாகியுள்ள ஒரு பாடலைப்பற்றி பார்ப்போம். ஜீவானந்தன் ராம் அவர்களின் இசையில் உருவாகிய “ஒரு வழி பாதை” என்ற பாடல். “இது ஒருவழிப்பாத […]

பொழுதுபோக்கு

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் டைட்டில் வெளியானது…

  • November 10, 2025
  • 0 Comments

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் தயாரிக்கிறது. இதில் ஜேஎஸ்கே மீடியா என்பது ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனம். இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். மேலும் தமன் இசையமைக்கிறார். இந்த நிலையில், படத்திற்கு ‘சிக்மா’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கூடவே படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதில் பணக்கட்டுகள் மற்றும் தங்கத்திற்கு மேல் சந்தீப் […]

இலங்கை

வெளிநாடு ஒன்றில் இரு இலங்கையர்கள் சடலமாக மீட்பு!

  • November 10, 2025
  • 0 Comments

தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு கியோங்சாங் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20 மற்றும் 30 வயதுடைய இரு இலங்கையர்களும் 50 வயதான கொரிய மேற்பார்வையாளர் ஒருவருமாக   மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணியளவில் இளம் மீன் இனப்பெருக்க பிரிவுகளுக்கு […]

செய்தி

நுகேகொடை கூட்டு அரசியல் சமர்! பிரதான கட்சிகள் கைவிரிப்பு!! 12 பிரதான கட்சிகள் பங்கேற்க மறுப்பு!!

  • November 10, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்பதில்லை என எதிரணியிலுள்ள பிரதான கட்சிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன. இதனால் கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பின் அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சமர் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுமே இக்கூட்டத்துக்குரிய அறைகூவலை விடுத்து, அதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்தன. இது தொடர்பில் எதிரணிகளுடன் பேச்சும் நடத்தப்பட்டது. தேசிய மக்கள் சக்தி […]

உலகம்

பற் சிகிச்சையில் பாதரசம் பயன்படுத்த தடை – உலக நாடுகள் ஒப்புதல்

  • November 10, 2025
  • 0 Comments

பற்களில் இடைவெளியை நிரப்ப மேற்கொள்ளப்படும் சிகிச்சையில் பாதரசம் பயன்படுத்தப்படுவதை நிறுத்த உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல் சிகிச்சைத் துறையில் கொண்டுவரப்படும் பெரியதொரு மாற்றமாக, 2034 ஆம் ஆண்டுக்குள் இதன் பயன்பாடு முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் மனிதர்களின் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதரச மாசிலிருந்து பாதுகாக்க மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மாநாட்டில் இதற்கான உடன்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன. பல் […]

இலங்கை

உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவி திடீரென உயிரிழப்பு!

  • November 10, 2025
  • 0 Comments

உயர்தர  பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி ஒருவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார். தம்புள்ளை மேல்  பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சாமோடி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பரீட்சைக்கு   படித்துக்கொண்டிருந்த அவர், காலையில் எழுந்திருக்காத நிலையில் பெற்றோர் அவரை தம்புள்ளை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தப்பின்,  மருத்துவமனைக்குக் கொண்டுவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து, தம்புள்ளை காவல்துறை அதிகாரிகள் குழு மாணவியின் வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தபோது, ​​சந்தேகத்திற்குரிய எதுவும் […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகர் அபிநய் திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்

  • November 10, 2025
  • 0 Comments

கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்த நடிகர் அபிநய் இன்று திடீரென உயிரிழந்துள்ளார். ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய அபிநய் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் 44 வயதாகும் அபிநய் கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலமும் குன்றி, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார். சில மாதங்கள் முன்பு வயிறு வீங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை நான்கு மணி அளவில் நடிகர் அபிநய் காலமானார். […]

இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் வீழ்ச்சி ஆரம்பம் – அரசாங்கத்திற்கு சவால் விடுத்த எம்.பி

  • November 10, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டதாகவும், கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகின்றது. எனினும், தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில் அரசாங்கத்தின் வீழச்;சி ஆரம்பமாகியுள்ளது. கூட்டுறவு சங்க […]

உலகம்

அமெரிக்காவில் அனைவருக்கும் தலா 2,000 டொலர் – ட்ரம்ப் அறிவிப்பு

  • November 10, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதிக வருமானம் உள்ளவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் தலா 2,000 டொலர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பரஸ்பர வரி விதிப்பின் (Reciprocal Tax) மூலம் கிடைக்கும் பணத்தில், அதிக வருமானம் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இது கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலை அவர் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைத்தளப் பதிவில் பதிவிட்டுள்ளார். தமது அரசு அமல்படுத்தியுள்ள பரஸ்பர வரி விதிப்புக் கொள்கையால், அமெரிக்கா பணவீக்கம் இல்லாத நாடாகவும், […]

இலங்கை

மீண்டும் நெருக்கடி அபாயம்! – அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்து விமல் எச்சரிக்கை

  • November 10, 2025
  • 0 Comments

அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். “தேசிய மக்கள் சக்தி ஆட்சியை பொறுப்பேற்கும்போது அந்நிய செலாவணி கையிருப்பு 6 பில்லியனுக்கு அண்மித்தாகவே இருந்தது. தற்போதும் அதே அளவுதான் உள்ளது. எனினும், 2027 ஆம் ஆண்டாகும்போது இந்த எண்ணிக்கை 15 பில்லியனாக வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை முன்வைத்துள்ளது. இந்த இலக்கை […]

error: Content is protected !!