இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இவ் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை 11ம் திகதி ராவல்பிண்டியில்(Rawalpindi) ஆரம்பமாக
இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெறும் இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்க உள்ளது. சர்வதேச ஒருநாள் தரவரிசைப்படி,
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில்(Rawalpindi) மைதானத்தில் நடைபெறுகிறது. நாணய சுழற்சியை
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில்(Rawalpindi) மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியை
இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் 16 இலங்கை வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி