பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. தலைவர் தனஞ்சய டி சில்வா தலைமையிலான 18 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. லஹிரு
ஐ.சி.சி., டெஸ்ட் அணிக்கான தரவரிசையில் தென் ஆப்ரிக்கா ‘நம்பர்-2’ இடத்துக்கு முன்னேறியது. டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற தென் ஆப்ரிக்க அணி, 114
ரியல் மாட்ரிட் வீரர் வினீசியஸ் ஜூனியரின் உருவ பொம்மையுடன் தொடர்புடைய வெறுப்பு குற்றத்தில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட பின்னர், மாட்ரிட் நீதிமன்றத்தால் நான்கு பேருக்கு 14 முதல் 22 மாதங்கள் வரை இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட பிரதிவாதிக்கு
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றனர். இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி
டெஸ்ட் போட்டிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய விதிகளை ஐசிசி கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் முடிந்துள்ள நிலையில் அதில் தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இனி 2027