ஐ.பி.எல். தொடரின் 57வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். டி20 உலகக் கோப்பையை வென்றபின், டி20 வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா
ஹிமாசல பிரதேச மாநிலம், தா்மசாலாவில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற வேண்டிய பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இண்டியன்ஸ் ஆட்டம் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், இந்திய தொடக்க வீரர் ஷுப்மன் கில் கேப்டன் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கில் தற்போது தனது வெளிப்படுத்தப்பட்ட
இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 58வது ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த நிலையில், தர்மசாலாவில் மழை பெய்ததால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்