8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான்
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி
ரியல் மாட்ரிட்டின் ஜூட் பெல்லிங்ஹாம், நடுவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதால், ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பின் ஒழுங்குமுறைக் குழுவால் இரண்டு போட்டிகள் கொண்ட லாலிகா தடை விதிக்கப்பட்டார். ஒசாசுனாவில் நடந்த சாம்பியன்ஸ் 1-1 என்ற சமநிலையின் போது, நடுவர் ஜோஸ்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் நேற்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் கராச்சி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அனி அதிரடியாக விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் சானக்கவுக்கு 10,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற உள்நாட்டுப் போட்டியில் தசுன் சானக்க காயமடைந்தார். இந்தநிலையில் சர்வதேச போட்டி ஒன்றில் விளையாடுவதாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டு