இலங்கை செய்தி

மதுவைக்கொண்டு கிளிநொச்சியை அழிக்கும் அரசாங்கம்

கிளிநொச்சி மாவட்டத்தை இலங்கை அரசாங்கம் மதுவினால் அழித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த கட்சியின் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் இதனை தெரிவித்தார்.

இந்தப் பணிக்கு அரசு இயந்திரங்களும், அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்துள்ளனர் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அக்கராயன் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானசாலையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை