ஐரோப்பா

200 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்தானியாவிற்கு கொண்டுவரப்படும் தங்கக் கழுகுகள்!

கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தங்கக் கழுகுகள் மீள்வருகையை மேற்கொள்ளவுள்ளன.

இந்நிலையில்  குறித்த பறவையை பிரித்தானிய வனவிலங்குகளில் அறிமுகப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய   சுமார் 01 மில்லியன் நிதியை அறிவித்துள்ளது.

இந்த நிதியுதவியானது, கடந்த வாரம் சுற்றுச்சூழல் துறையால் அறிவிக்கப்பட்ட £60 மில்லியன் இனங்கள் மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஒரு காலத்தில் இங்கிலாந்து முழுவதும் சாதாரணமாகக் காணப்பட்ட இந்த பறவை, விக்டோரியன் செம்மறி ஆடு உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டு ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.

உச்ச வேட்டையாடிகளாக, அவை சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருப்பினும், அவற்றின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் இருந்தபோதிலும், கடந்த 150 ஆண்டுகளில் இங்கிலாந்தில் ஒரு சில ஜோடிகள் மட்டுமே காணப்பட்டுள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்