உலகம் செய்தி

விமானத்தில் கோளாறு – 4 மணிநேரம் வானில் தவித்த பிரேசில் ஜனாதிபதி

பிரேசில் ஜனாதிபதி Luiz Inacio Lula da Silva பயணித்த விமானம் 4 மணிநேரத்துக்குப் பிறகு ஒருவழியாகத் தரையிறங்கியது.

மெக்சிகோவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி Luiz Inacio Lula da Silva அங்குச் சென்றிருந்தார்.

மெக்சிகோவை விட்டுப் புறப்படும்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

உடனே தரையிறங்க முற்பட்டபோது அதில் சிக்கல் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 5 மணிநேரம் வானை வலம் வந்துகொண்டிருந்த விமானம் மெக்சிகோ சிட்டியில் உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

மாற்று விமானத்தில்Luiz Inacio Lula da Silva பிரேசிலுக்குத் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

(Visited 4 times, 4 visits today)
See also  இலங்கையில் ரணில் ஆரம்பித்தவற்றையே அனுர செய்கிறார் - முன்னாள் அமைச்சர் தகவல்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content