ஐரோப்பா

கொவிட் தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களுக்கு இழப்பீடு!

பிரித்தானியாவில் கோவிட் தடுப்பூசிகளால் ஏற்படும் தீங்குகளுக்காக கிட்டத்தட்ட 14,000 பேர் அரசாங்கத்திடம் இருந்து பணம் செலுத்த விண்ணப்பித்துள்ளனர்.

மாரடைப்பு, பக்கவாதம், இரத்த உறைவு, முதுகுத்தண்டின் வீக்கம், முக முடக்கம் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட உடல் பாகத்தின் அதிகப்படியான வீக்கம் உள்ளிட்ட நிலைமைகளுக்கு பணம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

உரிமைகோரல்களில், ஏறக்குறைய 97 சதவீதம் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியுடன் தொடர்புடையதாகும். மேலும் சிலர் மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளுடன் தொடர்புடையதாகும்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்