இலங்கை செய்தி

இலங்கை கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றம் – அமைச்சர் அதிரடி திட்டம்

கல்விப் பொதுத் தரப் பரீட்சை முடிந்து உடனடியாக உயர்தரப் படிப்பை ஆரம்பித்து பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்க கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

16 வயதுக்கு மேல் உயர்தரப் படிப்பை நிறைவு செய்து 18 வயதுக்கு மேல் பல்கலைக்கழக நுழைவு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில், இதுவரை விடுபட்ட கற்கைகளை நிறைவு செய்வதற்காக பல்கலைக்கழக அமைப்பில் இரண்டு குழுக்கள் ஒரே நேரத்தில் ஆய்வுகளில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வில் கல்வி அமைச்சர் தலைமையில் இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content