உலகம்
செய்தி
வங்கதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்த இந்து தொழிலாளி உயிருடன் எரித்து கொலை
வங்கதேசத்தில்(Bangladesh) இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு மத்தியில், டாக்காவில்(Dhaka) 23 வயது இந்து இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் குமில்லா(Cumilla) மாவட்டத்தில்...













