தென் அமெரிக்கா
பிரேசிலில் மனைவி மற்றும் செல்லப்பிராணியுடன் உயிரிழந்து கிடந்த பில்லியனர்..!
பிரேசில் நாட்டு பணக்காரர்களில் ஒருவரான ஜோஸ் பெசெரா தன்னுடைய சொகுசு வீட்டில் மனைவி மற்றும் செல்லப்பிராணி நாயுடன் விஷவாயு தாக்கி உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....