இலங்கை
செய்தி
சட்டவிரோத மீன்பிடி – 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடல் பகுதியில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக...













