இலங்கை
செய்தி
யாழில் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு!
யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தைக்குள் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார்...













