அரசியல்
இலங்கை
செய்தி
ராஜபக்சக்களின் ஆட்சி அணுகுமுறையாலேயே நாமலுக்கு லண்டனில் கதவடைப்பு!
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் கையாளப்பட்ட விதம் குறித்து சர்வதேச மாணவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மத்தியில் பாரிய விரக்தி நிலவுகின்றது என்று நீதி...













