ஐரோப்பா செய்தி

ரஷ்யா இராஜதந்திரத்தை விட தாக்குதல்களில் முதலீடு செய்கிறது – உக்ரைன் ஆதங்கம்

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கியேவ் (Kyiv), ஒடேசா (Odesa) மற்றும் கார்கிவ் (Kharkiv) பகுதிகளில் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாஸ்கோ ஒரே இரவில் 50 பொலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் ஏவியுள்ளது.

அத்துடன் 297 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

ரஷ்யா தொடர்ந்து இராஜதந்திரத்தை விட தாக்குதல்களில் முதலீடு செய்கிறது என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி