இலங்கை

கோப் குழுவில் இருந்து மற்றுமோர் உறுப்பினர் இராஜினாமா!

இலங்கையின் கோப் குழுவில் இருந்து மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் இன்று (20.03) இராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முப்பது உறுப்பினர்கள் கொண்ட குறித்த குழுவில் இருந்து இதுவரை 07 பேர் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்