இலங்கை செய்தி

இரசாயன உரங்களுக்கு விதிக்கப்படும் வற் வரியை நீக்க நடவடிக்கை

இரசாயன உரங்களுக்கு விதிக்கப்படும் வற் வரியை அடுத்த ஆண்டு பருவத்தில் நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பருவப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான அனைத்து இரசாயன உரங்களும் பழைய விலைக்கே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் விற்பனை செய்யப்படும் இரசாயன உரங்களுக்கு VAT அறவிடப்படவில்லை என்பதால் அதற்கு VAT வரியை சேர்த்து உரங்களின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content