இலங்கை செய்தி

குழந்தைகளை கைவிட்டுச் செல்லும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை

அதிகரித்து வரும் சிறுவர்கள் கொலை, துஷ்பிரயோகம் மற்றும் வீதிகளில் விடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பெற்றோர் தத்தெடுக்க முடியாத 3 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளை ஒப்படைக்க மாகாண மட்டத்தில் நிறுவனங்களை அமைச்சர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் இதுவரை 80 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 60 சிறுவர்கள் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சட்டத்தின்படி, குழந்தைகளை கைவிடும் பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

புதிய திருத்தங்களின்படி, குழந்தைகளை நிலையங்களில் குழந்தைகளை ஒப்படைக்கும் பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content